piratheepan on
Friday 3 June 2011
என் உயிரே உன்னிடம் நான் கேட்பது ஒன்றே தான்...
இதுவரை உன்னால் என் இமைகள் நனையவில்லை...
என்னிடம் உன்னை தருவாய் என்ற நம்பிக்கையில்...
எந்தன் மனதில் கண்ணீர் சுமையுமில்லை
என்னை விட்டு நீ பிரியும் காலம் வந்தால்...
புதைக்கும் மண்ணில் நான் புழுதியாவேன்...
0 comments:
Post a Comment