கொஞ்சி சிரித்தாலும் தவிர்த்தாலும்
இனிக்குது இந்த பருவம் .......
அலை அலையாய் ஆசைகளை
அடுக்கடுக்காய் அனுப்புகிறாய்
கொஞ்சம் ரசித்து கொஞ்சம் ருசித்து
கொஞ்சி அணைத்து காற்றி மிதக்க......
கண்ணை படித்தேன் விண்ணை படித்தேன்
உன்னை படிக்க முடியலையே.........
விழி அசைந்தால் உயிர் அசையும்
புது இசையை மீட்டுகிறாய்
இந்த நிமிடம் இந்த ஸ்பரிசம்
என்றும் நிலைக்கும் காலம் முழுதும்.
0 comments:
Post a Comment