காதலில் தன் சுய நலத்துக்காக
யார் ஒருவர் யாரை எமாற்றுகிறார்களோ
அவரால் ஏமாற்றப்பாடுபவரின்
வாழ்க்கை காப்பற்றப்படுகிறது
அதே வேளை எமாற்றுபவரது
வாழ்கை படு குழியில் அவராலே தள்ளப்படுகிறது
காதல் தோல்வியில்
தற்கொலை செய்துகொள்பவர்
எமற்றியவராக இருக்க வேண்டுமே தவிர
ஏமாந்தவர் அல்ல
தேவைபட்டால் ஏமாற்றியவர்
முன் வாழ்ந்து காடடி எமற்றியவரை
மனதார தற்கொலை செய்ய வை
அப்போது உன் வாழ்க்கைக்கு
ஒரு அர்த்தம் கிடைக்கும்
நீ கோழை என்றால்
காதலில் எமார்ந்ததும்
உடனடியாகவே தற்கொலை செய்துகொள்...
0 comments:
Post a Comment