அழகிய வதனம் .........

on Friday, 17 June 2011

ஆண்டவன் படைப்பில் அழகிய வதனம் என்பதால் நீ அமுதம் எடுப்பதால் அருகிடாது மலர்வனம் வர்ணங்களின் வகையறா சேர்ப்பல்லவா உன் வடிவம் ஆயிரம் தவம் இருந்தும் அடைந்திடமுடியாத உன் வாழ்வினை பெற்றிட வேண்டும் ..........

என்னவள் வந்தாள் .........

on Thursday, 16 June 2011

இரவு வானம் கண்விழிக்க வைகறை ராகங்கள் வட்டமிடஆயிரங்கதிரோன் பிரசவிக்ககாற்றின் ஜாடையில் கவிதைகள் கொஞ்ச பூக்களின் வதனங்களும் புன்னகைக்க என்னவள் வந்தாள்என்னைத்தேடி என்னுடன்  பேச.     ...

என்னவளே! ................

on Wednesday, 15 June 2011

என்னவளே! உன் நினைவுகளை என்னருகில் விட்டு விட்டு தொலைதூரம் சென்றுவிட்ட உன் மனம் மாறிவிட்டதாக சில மனங்கள் சொல்ல உணர்ந்து கொண்டேன் என்னை பிரிந்து சென்று நீ புது வீடு கண்டிருப்பாய் புது ஊரு கண்டிருப்பாய் ஏன் புது உறவும் கண்டிருப்பாய் கண்டு கொண்டாயா...

நீயாக இருக்கும் .............

on Monday, 6 June 2011

ஒவ்வொருமுறை ... என் அலை பேசிசிணுங்கும் போதும்எதிர்பார்ப்புடன் பார்க்கிறேன்அழைப்பது..நீயாக இருக்கும் என்று ......

நினைக்க மறந்துவிடுவதில்லை ........

on Monday, 6 June 2011

சில நேரங்களில்சிரிக்க மறந்துவிடுகிறதுஎன் உதடுகள்..! சில நேரங்களில்பசிக்க மறந்துவிடுகிறதுஎன் வயிறு..! சிலநேரங்களில்தூங்க மறந்துவிடுகிறதுஎன் கண்கள்..! ஆனால்எப்போதுமே உன்னைநினைக்க மறந்துவிடுவதில்லைஎன் நெஞ்சம்........&nbs...

என்றும் சுகமானதே……

on Monday, 6 June 2011

                யார் வந்து பேசினாலும் உன்குரலே கேட்கிறது…………..!யார் முகம் பார்த்தாலும் உன்முகமே தெரிகிறது…………...!இது தான் காதல் என்பதா…!சுகமாய் நினைத்தவை இன்றுசுமையானது போல் சுகமாய்நினைக்கும் உன் நினைவுகள்என்றும்...

என் காதலுக்கு..........

on Friday, 3 June 2011

அன்பே நீ என்னை உந்தன் அடிமையாக்கினாய்உன் கண்ணலே பேசி நீயும் காதல் சொல்கிறாய் நெஞ்சுக்குள் நீ வந்து ஊஞ்சல் ஆடினாய்,  என் உயிருக்குள் ஏன் வந்து இம்சை செய்கிறாய்  உன் பேச்சில் நானும் மயங்கி போனேனே,  உன் பார்வை பட்டு நானும் உருகி...

Spread The Site

Ratings

Site Stats

728 X 90 Ad slot

Ratings

Click & Free Domain Name

Blogger Widgets